செய்தி Bookmark and Share
சவேந்திராவிற்கு போர்க் குற்றச் சாட்டுக்களிலிருந்து விலக்கு அளிக்க கூடாது - அமெரிக்க மத்திய நீதிமன்றில் சட்டத்தரணிகள்
[ Thursday, 10-11-2011 11:33 ]
ameria-high-court-10-11-11

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திராசில்வாவிற்கு எதிரான போர்க் குற்றச் சாட்டுக்களிலிருந்து விலக்கு அளிக்க கூடாது என அமெரிக்க மத்திய நீதிமன்றில் சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சாவேந்திரா சில்வாவின் இராஜதந்திர பதவியை ரத்து செய்யுமாறு மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சாவேந்திராசில்வாவிற்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் போர்க் குற்றவாளி கடயைமாற்றி வருவதாகமனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் மிகப் பெரிய நிறுவனம் என்றரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சாவேந்திராவிற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டுமெனவலியுறுத்தப்பட்டுள்ளது.

இராஜதந்திர வரப்பிரசாதங்களை பயன்படுத்தி குற்றச் செயல்களுக்கானதண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள அனுமதியளிக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.

[ Wednesday, 28-12-2011 11:31 ] []
cropm_88926d205ff7129bb71748dfc53898a5
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.
[ Saturday, 26-11-2011 10:59 ] []
war-war-again-26-11-11
அதேவேளை கிளிநொச்சி உட்பட வன்னிப் பகுதிகளில் வாத்தகர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், அரச படையினரின் உதவியுடன் பொதுமக்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
[ Thursday, 10-11-2011 11:41 ]
indipendence-10-11-11
ஜனநாயக சட்டத்தரணிகள் அமைப்பில் சார்பில் லால் விஜேநாயக்க சந்திரா குமாரகே ரட்ணவேல் சுமந்திரன் ஜோதிக்குமார் ஜே வி வெலியமுன உட்பட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.
[ Thursday, 10-11-2011 11:33 ]
ameria-high-court-10-11-11
நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் மிகப் பெரிய நிறுவனம் என்றரீதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சாவேந்திராவிற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டுமெனவலியுறுத்தப்பட்டுள்ளது.
[ Wednesday, 09-11-2011 11:27 ]
prabhakaran-09-11-11
கட்சியின் முன்னணித் தளபதிகளில் ஒருவரான வேல்முருகனுக்கு ஏற்பட்ட இந்த கதி பாமகவினரிடம் மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Wednesday, 09-11-2011 11:24 ]
london-london-maavai-meeting-09-11-11
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சென்ற குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் அடங்கி இருந்தனர். அமெரிக்காவுக்கான தமது பயணத்தைப் பற்றியும் அவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு விளக்கினர்.
[ Wednesday, 09-11-2011 11:17 ]
jeniiva-09-11-11
விடுதலைப்புலிகள் எங்களைத் தாக்கவந்த இடங்களில் சிலவேளைகளில் எங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் வைத்திருந்த ஆயுதங்களைப் பாவித்து தாக்குதல் நடத்தியிருக்கலாம். அதாவது எங்களைத் தாக்குகின்றபோது தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தியிருக்கின்றோமே தவிர இதற்கென்று தேடிப்பிடித்து அவர்களை விசாரிக்கின்ற வேலைகள் எதையும் நாங்கள் செய்யவில்லை.
[ Tuesday, 08-11-2011 12:14 ] [] []
cropm_2730c66c2b56276f4702c89077ee04d6
இவர்களில் பலர் ஒரே வகையான சித்திரவதை தமக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதைக்கு எதிரான மனித உரிமை அமைப்புகள் சில ஐ.நா விடம் இது குறித்து முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
[ Saturday, 29-10-2011 12:46 ]
jeyalalitha-karunanidhi-29-10-11
அப்படியானால் ஆகஸ்ட் 30-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத்தை ஏமாற்றத்தானே?
[ Saturday, 29-10-2011 12:39 ]
prabhakaran-pottu-ammaan-29-10-11
பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டால் அவரைக் கைது செய்வதற்கு உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா இலங்கைக்கு உறுதியளித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி ரொபர்ட் ஓ பிளக்கினால் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
[ Friday, 28-10-2011 12:22 ] []
cropm_2bbc24e69aef53ac04def5255fe01d1d
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரின் மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையத்தில் பிரித்தானியாவின் 2 ஆவது எலிசபெத் மகாராணியாரின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 28-10-2011 12:13 ]
urimai-28-10-11
இலங்கையை பொறுத்தவரை தற்போது சர்வதேசத்தின் முன்னால் தாம் காட்டிக் கொண்டிருக்கும் தமது நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இந்த ஆணையாளர் நியமிப்பினால் பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகிறது.
[ Friday, 28-10-2011 12:10 ] []
cropm_c5697671c0f1677e10941d07370e24e2
கிளாரி கிளிண்டனின் அண்மைய இந்திய விஜயத்தின் போது அவர் சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கும் ரொபேட் பிளேக்கே காரணம் என்று கூறப்பட்டது.
[ Thursday, 27-10-2011 12:08 ]
america-america-cnner-hospital-27-10-11
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு இன்று காலை 9.20 மணியளவில் சென்றடைந்த அவர்கள் நால்வரும் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு சரியாக காலை 9.30 மணிக்கு பேச்சுவார்த்தைகளிற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
[ Thursday, 27-10-2011 11:51 ]
pan-ki-moon-pan-ki-moon-27-10-11
இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரும் நவம்பர் 15ம் நாள் வெளியிடப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு ஆண்டு கழித்து ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசின் சார்பில் மகிந்த சமரசிங்க காலஅவகாசம் கோரியதாகவும் தெரியவந்துள்ளது.
[ Thursday, 27-10-2011 11:48 ] []
pollard-killartin-27-10-11
விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களால் அவுஸ்ரேலியாவில் சேகரிக்கப்படும் நிதி சிறிலங்காவுக்கு அச்சுறுதலை ஏற்படுத்துவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவுஸ்திரேலியப் பிரதமரிடம் சிறிலங்கா ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[ Wednesday, 25-01-2012 12:01 ]
india-pakistan-25-01-12மேலும் பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தினை பாகி்ஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு வேண்டிய எரிபொருளினை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
[ Wednesday, 25-01-2012 12:08 ]
jai-25-01-12முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை.
Advertisements
[ Tuesday, 08-11-2011 12:17 ] [] []
cropm_f56c95eaec1e19dd42c5c66a3b7c158b

சுவிஸில் பெரும்பாண்மையான மக்களால் தேடி எடுத்து வாசிக்கப்பட்டுவரும் முதன்மைப் பத்திரிகைகளில் ஒன்றான சுவான்ஸ் மினித்தன் (20 நிமிடம்) பத்திரிகையினர் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்களோடு நேர்காணல் ...

..ஒன்றை...