[ Wednesday, 25-01-2012 11:59 ]
| உண்மை நிலைமை அறிவிக்கப்பட வேண்டியது முக்கியம் என்ற போதிலும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதனால் தமிழ் சமூகத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடும் என சம்பந்தன் அஞ்சினார் என Butenis மேலும் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. |
[ Wednesday, 25-01-2012 11:58 ]
| இந்நிலையில், சிறைச்சாலைக் கட்டடத்திற்கு கைதிகள் தீ வைத்ததையடுத்து, சிறை கைதிகள் சிலரின் முக்கிய ஆவணங்கள் அழிந்து போயுள்ளதென அமைச்சர் தெரிவித்துள்ளார். |
[ Tuesday, 24-01-2012 11:41 ]
| மக்களின் கருத்துக்களை தலைமைத்துவத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டேன். எனினும் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க முடியவில்லை. ஐ.தே கட்சி உறுப்பினர்கள் ஒன்றியைவதன் மூலமே நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். |
[ Tuesday, 24-01-2012 11:39 ]
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. |
[ Monday, 23-01-2012 09:48 ]
| தமிழ் மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் என்ன நேரும்? முஸ்லிம் மக்கள் ஆத்திரமடைவார்கள். இதனால் முஸ்லிம் தமிழ் பிரச்சினை உருவாகும் என குறிப்பிட்டுள்ளார். |







]
] [



