[ Wednesday, 25-01-2012 11:53 ]
| அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்று இந்திய டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். |
|
[ Wednesday, 25-01-2012 11:51 ]
| விடுதலைப் புலிகளால் 1990ம் ஆண்டில பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் பதிவை நீக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. |
|
[ Wednesday, 25-01-2012 11:56 ]
| சீனாவில் சிறிலங்காவின் துணைத் தூதரகங்கள் ஏற்கனவே ஷாங்காய் மற்றும் செங்க் டு போன்ற நகரங்களில் அமைந்துள்ளது. |
|
[ Wednesday, 25-01-2012 11:54 ]
| இந்த நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். |
|
|
|
[ Wednesday, 25-01-2012 11:59 ]
| உண்மை நிலைமை அறிவிக்கப்பட வேண்டியது முக்கியம் என்ற போதிலும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதனால் தமிழ் சமூகத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடும் என சம்பந்தன் அஞ்சினார் என Butenis மேலும் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. |
[ Wednesday, 25-01-2012 11:58 ]
| இந்நிலையில், சிறைச்சாலைக் கட்டடத்திற்கு கைதிகள் தீ வைத்ததையடுத்து, சிறை கைதிகள் சிலரின் முக்கிய ஆவணங்கள் அழிந்து போயுள்ளதென அமைச்சர் தெரிவித்துள்ளார். |
[ Tuesday, 24-01-2012 11:41 ]
| மக்களின் கருத்துக்களை தலைமைத்துவத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டேன். எனினும் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைக்க முடியவில்லை. ஐ.தே கட்சி உறுப்பினர்கள் ஒன்றியைவதன் மூலமே நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். |
[ Tuesday, 24-01-2012 11:39 ]
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. |
[ Monday, 23-01-2012 09:48 ]
| தமிழ் மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் என்ன நேரும்? முஸ்லிம் மக்கள் ஆத்திரமடைவார்கள். இதனால் முஸ்லிம் தமிழ் பிரச்சினை உருவாகும் என குறிப்பிட்டுள்ளார். |
[ Monday, 23-01-2012 09:46 ]
| வடக்குப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் காலம் தாழ்த்துவதனை பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டி வெளிப்படுத்தப்பட வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். |
[ Friday, 13-01-2012 11:21 ]
| சபரகமுவ, றுகுணு, ஜயவர்தனபுர, பேராதனை, ரஜரட்ட மற்றும் களனி போன்ற பல்கலைக்கழகங்களில் இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். |
[ Friday, 13-01-2012 11:20 ]
| பதிவு செய்வதற்காக 80 இணையத்தளங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் இதில் 45 இணையத்தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[ Thursday, 12-01-2012 14:34 ]
| இதுவே தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாரியளவு கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் இந்த முகாமிற்கென மண்டைதீவிற்குள் செல்லும் பிரதான வீதியினை அகலிப்புச் செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. |
[ Thursday, 12-01-2012 14:32 ]
| சிறீலங்காவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை கவனத்தில் கொண்டு முழுமையான ஆரய்துவரும் கனடா, சிறீலங்கா ஆணைக்குழு, சில கரிசனையுள்ள விடயங்கள் குறித்து குறிப்பான, நல்லிணக்கம், சட்டம்ஒழுங்கு, இராணுவபிரசன்னக்குறைப்பு குறித்து தெரிவித்துள்ள பரிந்துரைகளை முதன்மைப்படுத்தியுள்ளது. |
[ Wednesday, 11-01-2012 10:52 ]
| நேற்று குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ச தொடர்ந்தும் பூசா தடுப்பு முகாமில் வைக்க உத்தரவிட்டுள்ளார். |
[ Wednesday, 11-01-2012 10:51 ] [  ]
| இத்தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையிலும் கணிப்பிடவில்லையெனவும், இத்திடீர் தீ விபத்துக்கான காரணம் என்னவெனவும் கண்டறியப்படவில்லையெனவும் தெரிவிக்கும் புறக்கோட்டை பொலிஸார், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
[ Tuesday, 10-01-2012 17:08 ]
| இன்று அதிகாலை வெள்ளை வேன் ஒன்றில் வந்த சிலர், காரியாலயத்தின் வாயிற்கதவை உடைத்து, தீ வைக்க முற்பட்டதாக, கரு ஜெயசூரியவின் செயலாளர் துசித குமார தெரிவித்துள்ளார். |
[ Tuesday, 10-01-2012 17:06 ]
| ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அவர்கள் ஆபிரிக்க நாடுகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிரான தீமானத்தை வலுப்படுத்த எண்ணுவார்களாயின் நிச்சயம் அது வெற்றியளிக்கப் போவதில்லை. |
[ Saturday, 07-01-2012 13:23 ]
| இலங்கையின் யாழ். புங்குடுதீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டினி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, உயிருக்குப் பாதுகாப்புத் தேடி ஜகதாபட்டினம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கையாகும். |
[ Wednesday, 25-01-2012 12:08 ]
 முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை.
[ Wednesday, 25-01-2012 12:01 ]
 மேலும் பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தினை பாகி்ஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு வேண்டிய எரிபொருளினை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
[ Wednesday, 25-01-2012 12:03 ]
 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலாம் இடத்தையும், ராகுல் ட்ராவிட் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ Wednesday, 25-01-2012 12:06 ]
 மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும். உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு அழைப்பு வரும்.
[ Wednesday, 25-01-2012 12:00 ]
 இக்கூட்டத்தில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளில் உள்ள ஈரான் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டது.
[ Wednesday, 11-01-2012 11:09 ]
 எப்போதும் சுறுசுறுப்போடு இருக்க வேண்டும். மேலும் பொதுவான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
|
[ Friday, 13-01-2012 11:34 ]
 இயற்கை வளம், புலம்பெயர்ந்தோரைக் கவரும் திறம், வீட்டு வசதி, நுகர்வோர் செலவிடும் வாய்ப்பு எனப் பலவகைகளிலும் இந்த நகரங்கள் நன்மை பெறுகின்றன. 40,000 பேருக்கு புதிதாக வேலை கிடைத்துள்ளது.
[ Friday, 13-01-2012 11:37 ]
 அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரான லொஸ் ஏஞ்செல்ஸ்இல் உள்ள ஆபாசப்படத் தயாரிப்பாளர்கள் இந்தச் சட்ட நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[ Friday, 13-01-2012 11:40 ] [  ]
 இந்த ரோபோ வியட்னாமைச் சேர்ந்த டோஸி ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய கண்டுபிடிப்பாகும்.
[ Thursday, 06-10-2011 11:03 ]
 ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
[ Friday, 11-11-2011 12:15 ]
 காரின் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உளவு சாதனத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவன் பக்கத்திலிருந்த பொலிஸ் நிலையத்துக்கு சென்று விடயத்தை தெரிவித்துள்ளார்.
|
|
|
[ Tuesday, 08-11-2011 12:17 ] [  ] [  ]
|
சுவிஸில் பெரும்பாண்மையான மக்களால் தேடி எடுத்து வாசிக்கப்பட்டுவரும் முதன்மைப் பத்திரிகைகளில் ஒன்றான சுவான்ஸ் மினித்தன் (20 நிமிடம்) பத்திரிகையினர் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்களோடு நேர்காணல் ...
..ஒன்றை...
|
|